2749
உத்திரபிரதேச மாநிலம் ரியோதிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், ஆற்றில் இருந்து மேலும் 5 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை வாரச்சந்தையில் இருந்து திரும்பிய ...

2351
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 70 வயது பெண்மணி ஒருவர் பாலத்தின் மீது இருந்து கங்கை நதியில் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். புனித ஸ்தலமான ஹரித்துவாருக்கு வரும் யாத்திரிகர்கள் கங்க...

3736
ஹரிதுவாரில் இன்று பிபின் ராவத்தின் அஸ்தி கங்கை ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று டெல்லியில் தகனம் செய்ய...

2728
கங்கையை சுத்தப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த கங்கா உற்சவ விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கங்கை நதியை சுத்...

3866
டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. டெல்லியில் கனமழையால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளும் ...

2107
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மனித உடல்கள் வீசப்படுவதை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்கள...

2723
கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய கான்பூர் ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல்துறை பேராசிரியரும், மத்திய அரசின் கங்கை தூய்மைப்...



BIG STORY